அசுரனான ராவணனை வீழ்த்தி ராமபிரான் சீதையை மீட்ட நாளை இந்துக்கள் தசராவாகவும் விஜயதசமியாகவும் இன்று கொண்டாடுகிறார்கள். ஆயுதப் பூஜையைத் தொடர்ந்து சரஸ்வதி பூஜையும் இன்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரிக்...
நவராத்திரியின் நிறைவை குறிக்கும் வகையில் இன்று ஆயுதப்பூஜையும் சரஸ்வதி பூஜையும் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்.
இந்திய ஆன்மீக வரலாற்றில் ந...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவின் 2வது நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான நேற்று ரிஷப...
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவின் முதல்நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வண்ண விள...
நவராத்திரியின் முதல் நாளான நேற்று கார்பா நடனங்களுடன் பண்டிகை களை கட்டியது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் மக்கள் ஆடிப்பாடி நவராத்திரியைக் கொண்டாடினர்
குஜராத் மாநிலம் காந்தி நகரில், பகுச்சார் மாதா ஆல...
ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நவராத்திரி திருவிழா நேற்று நள்ளிரவு ஜோதி ஏற்றத்துடன் தொடங்கியது.
துர்க்கையின் நவரூபங்களை வணங்கும் இத்திருவிழாவில் முப்பெரும் தேவியருக்கு பக்தர்கள் ஆடிப்பாடி உற்சாகமாக ...
இந்தியாவில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின்போது வாகன விற்பனை 57 சதவீதம் அதிகரித்ததாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி...